Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஓரணியாக இணைய வேண்டும்

March 5, 2020
in News, Politics, World
0
தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஓரணியாக இணைய வேண்டும்

அடக்கி ஆள எடுக்கப்படும் சகல விதமான திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஓரணியாக இணைந்து நின்று பெரும் ஜனநாயக பலத்தோடு எதிர்க்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் அறைகூவல் விடுத்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல்செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இவ்வேளையில் அது தொடர்பாக அவர் வியாழக்கிழமை 05.03.2020 விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

சுதந்திரத்திற்கு முன்னரான வேளையிலும் அதற்குப் பின்னரான காலகட்டங்களிலும் இலங்கையில் சமூகங்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி வலை பின்னப்பட்டே வந்துள்ளது.

வெள்ளையர்களும் பிரித்தாண்டார்கள், தேசியர்களும் பிரித்தாண்டார்கள். தற்போதும் தமது பிற்போக்கான சிந்தனையின் காரணமாக சில் வங்குறோத்து அரசியல்வாதிகள் சமூகங்களை முட்டி மோதவிட்டு பிரித்தாளும் சூழ்ச்சியையே கையாளுகின்றார்கள்.

இதனை இனிமேலும் அடுத்த நூற்றாண்டுகளுக்கும் தொடரும் ஒரு தொற்று நோயாக விட்டு வைக்கக் கூடாது.

நாட்டின் அனைத்து சமூகங்களும் அறிவுள்ளவர்களாக அணி திரண்டு பிரித்தாளும் சதியை முறியடிக்க வேண்டும்.

அதேவேளை, அந்நியப்பட்டு நிற்காமல் முஸ்லிம் சமூகமும் அடுத்துள்ள தமிழ் சிங்கள சமூகங்களோடு அறிவுலு ரீதியாக ஆக்கபூர்வமாக அணி திரள வேண்டும்.

அப்பொழுதுதான் முஸ்லிம் சமூகமும் தனக்கான வெற்றி இலக்குகளை அடைந்து கொள்ள முடியும்.

இன்றைய காலகட்டத்தில் என்றும் இல்லாதவாறு பெரும் நெருக்கடிகளை முஸ்லிம் சமூகம் சந்தித்துவருகின்றது. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தெடுத்து நிர்க்கதியாக்க வேண்டும் என்ற நோக்கில் அரசியல் வியூகங்கள் வகுக்கப்பட்டு அவை கட்டம் கட்டமாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாம் எமது உரிமைகளை நிலை நிறுத்த எமது அரசியல் சக்தியை பலப்படுத்த வேண்டிய பாரிய கடமையை எதிர்நோக்கி நிற்கின்றோம். இதனைச் சரிவர செய்ய வேண்டிய சந்தர்ப்பம் தற்போது நம் முன் வந்துள்ளது.

சிறுபான்மைச் சமூகங்களின் ஒற்றுமையைச் சிதைக்க வேண்டுமாயின் அதற்கான ஒருவழி அரசியல் அதிகாரங்களில் பலம் இழக்கச் செய்ய வேண்டும் என்று அடக்கியாள நினைப்போர் எதிர்பார்க்கின்றனர்.

அதற்கு சிறுபான்மைச் சமூகங்களுக்குள்ளிருந்தே சிலரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

எனவே இத்தகையவர்களை இனங்கண்டு புறமொதிக்கி சிறுபான்மைச் சமூகங்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் பணி செய்யக்கூடியவர்களைத் தெரிவு செய்து நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைச் சக்தியுள்ளதாக மாற்ற அனைவரும் இன மத பேதம் கடந்து ஒன்றிணைய வேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

கொழும்பு மாநகரசபையின் மத்திய உணவு பிரிவின் அறிவுறுத்தல்

Next Post

சிம்ரன் வெளியிட்ட டிக்டாக்

Next Post

சிம்ரன் வெளியிட்ட டிக்டாக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures