Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பு மாநகரசபையின் மத்திய உணவு பிரிவின் அறிவுறுத்தல்

March 5, 2020
in News, Politics, World
0
கொழும்பு மாநகரசபையின் மத்திய உணவு பிரிவின் அறிவுறுத்தல்
கொழும்பு மாநகரசபையின் மத்திய உணவு பிரிவு, மக்களுக்கு அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.
அந்த வகையில் கொழும்பு நகரின் சிற்றுண்டிசாலைகளில் வழங்கப்படும் தேநீரில் சுவை தொடர்பில் பிரச்சினை இருக்குமாயின் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
சில சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் தேநீரை தயாரிப்பதற்காக, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தேயிலை பயன்படுத்தப்படுவதாக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 0112 676161 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்க முடியும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Previous Post

தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய பொதுத் தேர்தல்

Next Post

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஓரணியாக இணைய வேண்டும்

Next Post
தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஓரணியாக இணைய வேண்டும்

தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஓரணியாக இணைய வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures