Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யோசித ராஜபக்ச எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டி

March 3, 2020
in News, Politics, World
0
யோசித ராஜபக்ச எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டி

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ச எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என அறியமுடிகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கான கோரிக்கையை கட்சி தலைமையிடம் அவர் விடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனான நாமல் ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

Previous Post

சின்னத்துக்கு வாடகை கொடுக்கவும் சஜித் தயார்

Next Post

சுமந்திரனின் இடத்தை நிரப்ப வருகிறார் – கே .வி .தவராசா

Next Post
சுமந்திரனின் இடத்தை நிரப்ப வருகிறார் – கே .வி .தவராசா

சுமந்திரனின் இடத்தை நிரப்ப வருகிறார் - கே .வி .தவராசா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures