Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாரதி அனுமதி பத்திரம் – இலகுவாகும் நடவடிக்கை

February 15, 2020
in News, Politics, World
0

இலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் பெறும் நடவடிக்கை மேலும் இலகுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்காகவும், புதுப்பிப்பதற்காகவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு வரும் மக்கள் கடுமையான சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

எனினும் போக்குவரத்து திணைக்களத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட திடீர் விஜயத்தை அடுத்து மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இனி வரும் நாட்களிலும் 3 மணி நேரத்திற்குள் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கண்கானிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Previous Post

தேசிய சம்பள கொள்கையை வகுக்கும் முகமாக தேசிய சம்பள ஆணைக்குழு

Next Post

மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி புனர்வாழ்வு ஆணையாளராக பதவி ஏற்பு

Next Post

மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி புனர்வாழ்வு ஆணையாளராக பதவி ஏற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures