Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லைஎதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை

February 4, 2020
in News, Politics, World
0
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று அமெரிக்காவில் இருந்து பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியிருந்தார்.
இதன்போது விமான நிலையத்தில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டு்ள்ளார்.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை என அவர் கூறியுள்ளார்.
எனினும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நோக்கிலேயே அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கையில் பசில் ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Previous Post

முதல்முறையாக இராணுவ பதக்கத்துடன், கலந்துகொண்ட ஜனாதிபதி

Next Post

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை – தமிழர்களை புறக்கணிக்கும் நடவடிக்கை

Next Post

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை - தமிழர்களை புறக்கணிக்கும் நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures