Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சீனப் பிரஜைகள்

February 4, 2020
in News, Politics, World
0
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சீனப் பிரஜைகள்
நாட்டில் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுள்ள சீனப் பிரஜைகள் கடந்த நாட்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சீனப் பிரஜைகளுக்கு தடிமன் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் தென்படுவதாக முறையிடப்பட்டதைத் தொடர்ந்து பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
சீனப் பிரஜைகள் பணியாற்றும் தொழில் நிறுவனங்கள் முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்தப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலுள்ள விமான பயணிகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தினூடாக பெற்றுக்கொள்ளப்படும் தகவல்களுக்கு அமைய, தொற்று ஏற்பட்டிக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் நபர்களின் பயணங்கள், அவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் ஏதேனும் அறிகுறிகள் தென்படுமாயின் சுகாதாரத் தரப்பின் ஆலோசனைகளுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Previous Post

சுடேஸ்அமானிற்கு இலங்கையில் குடும்பத்தவர்கள் உள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி

Next Post

வேகமாக பரவும் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் சேதம்

Next Post
வேகமாக பரவும் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் சேதம்

வேகமாக பரவும் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் சேதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures