Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

February 3, 2020
in News, Politics, World
0
அச்சுவேலி வல்லைப் பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 5 வயது சிறுமி  உயிரிழந்துள்ளார்.
முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார் . வீட்டில் இருந்தவர்கள் சிறுமியை தேடி பார்த்தபோது, பாதுகாப்பற்ற கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
 சிறுமியை மீட்ட உறவினர்கள், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தநிலையில், சிறுமியை பரிசோதித்த வைத்தியர் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர் .
இவ்வாறு உயிரிழந்தவர் ஜெகதீஸ்வரன் அட்சயா வயது 5 என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர் .
உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது .
மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

 

Previous Post

ஐக்கிய தேசியக் கட்சியினர் சிலர் முன்னெடுக்கும் கோஷம்

Next Post

சுரங்கத்தில் விழுந்த 2 கோழிகள், காப்பாற்ற முயன்ற 3 இளைஞர்கள் பலி

Next Post
சுரங்கத்தில் விழுந்த 2 கோழிகள், காப்பாற்ற முயன்ற 3 இளைஞர்கள் பலி

சுரங்கத்தில் விழுந்த 2 கோழிகள், காப்பாற்ற முயன்ற 3 இளைஞர்கள் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures