Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பலி

January 29, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சீனப்பிரஜை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 27 ஆம் நாள் மேற்படி நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

எனினும் உயிரிழந்த குறித்த நபர் சீனப்பிரஜையாக இருந்தாலும் நீண்டகாலமாக பதுளையிலேயே வசித்து வந்துள்ளார்.

அத்துடன் அங்குள்ள பெண்ணையே அவர் திருமணம் முடித்து வாழ்ந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனவே, குறித்த சீனப்பிரஜையின் உயிரிழப்பு தொடர்பில் மக்கள் வீண் பதற்றம் அடையவேண்டிய தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

பாகிஸ்தானின் கடற்படை பிரதம அதிகாரி பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திப்பு

Next Post

முகத்திரைகளுக்கு பலத்த தட்டுப்பாடு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

Next Post

முகத்திரைகளுக்கு பலத்த தட்டுப்பாடு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures