Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தானின் கடற்படை பிரதம அதிகாரி பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திப்பு

January 29, 2020
in News, Politics, World
0

பாகிஸ்தானின் கடற்படை பிரதம அதிகாரி அட்மிரல் ஸாபார் மஹ்முத் அப்பாஸி பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் நேற்று மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான படை ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் இறுதிப்போரின்போது பாகிஸ்தான் இலங்கைக்கு உதவியமை குறித்து மஹிந்த ராஜபக்ச நினைவுப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை கிரிக்கட் அணி கடந்த டிசம்பரில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தமைக்கு பாகிஸ்தான் படையதிகாரி நன்றி தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கட் அணியின் மீது லாகூரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் அதே அணி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து தமது நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ததாக பாகிஸ்தான் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்னொருவர் கண்டுபிடிப்பு

Next Post

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பலி

Next Post

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures