Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான தடயவியல் அறிக்கை

January 29, 2020
in News, Politics, World
0

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான தடயவியல் அறிக்கை நாடாளுமன்ற விவாதத்துக்கு வருகிறது.

இந்த விவாதம் எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. இந்த அறிக்கை வெளியாகியுள்ள.

நிலையில் அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் சில விடயங்கள் கசிந்துள்ளன.

இதன்படி இந்த அறிக்கையில் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் மற்றும் பேபேச்சுவல் ட்ரசரிசின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு இடையில் உட்சந்தை கலந்துரையாடல்கள் எவையும் இடம்பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை அர்ஜுன் மஹேந்திரனும் அர்ஜுன் அலோசியஸும் இரண்டு கட்சிகளுக்கும் தேர்தல் பிரசாரங்களுக்காக பெரும் அளவு பணம் செலவிட்டுள்ளமையால் அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

தேசிய வளங்களைப் பிறநாட்டவருக்குத் தாரைவார்ப்பது எமது அரசின் கொள்கையல்ல

Next Post

வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்னொருவர் கண்டுபிடிப்பு

Next Post

வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்னொருவர் கண்டுபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures