Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக மீண்டும் றூபவதி கேதீஸ்வரன்

January 27, 2020
in News, Politics, World
0
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் இன்று திங்கள் கிழமை தனது கடமைகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த நான்கு வருடங்களாக முல்லைத்தீவு  அரச அதிபராக கடமையாற்றி வந்த அவர் இன்று முதல் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக தனது கடமைகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.
மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலம் தொட்டு 2015 வரை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக நெருக்கடி மிக்க சூழலில் வினைத்திறனாக பணியாற்றி அவர் கிளிநொச்சி  மாவட்டத்தை யுத்தப் பாதிப்புகளிலிருந்து விரைவாக மீள கட்டியமைக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். பின்னர் 2015 ஆட்சி மாற்றத்துடன் முல்லைத்தீவுக்கு இடம்மாற்ற பெற்ற அவர் தற்போதும் 2019 ஆட்சி மாற்றத்துடன் மீண்டும் கிளிநொச்சிக்கு அரச அதிபராக மாற்றம் பெற்றுள்ளார்.
Previous Post

ரவிகரன், சிவாஜி மீதான வழக்குவிசாரணை மே-18ற்கு ஒத்திவைப்பு

Next Post

வவுனியாவில் தேடுதல் பதினொரு பேர் கைது

Next Post

வவுனியாவில் தேடுதல் பதினொரு பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures