Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மத்தியவங்கி பணத்தை திருடிய ஐக்கிய தேசிய கட்சி

January 27, 2020
in News, Politics, World
0
ஐக்கிய தேசிய கட்சி மத்தியவங்கி முறி விற்பனை ஊடாக பொதுமக்களின் பணத்தை திருடியதாக அந்த கட்சியின் உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று -26- கொழும்பில் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். இதன் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “இலங்கை சிங்கள பௌத்த நாடு இல்லை என்று கூறிக்கொண்டு சிலர் ஐக்கிய தேசிய கட்சியின் பெயரை களங்கப்படுத்தினர்.
இவ்வாறானவர்கள் தொடர்ந்தும் கட்சியில் நீடிக்க கூடாது. இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி இளைஞர்களுக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்தார்.
Previous Post

பிள்ளையான் ஏன், அசாத் மௌலானாவை பயன்படுத்தினார்..?

Next Post

சினிமாப் பாடல்களை ரசித்த இளைஞன், புகையிரதத்தில் மோதுண்டு பலி

Next Post

சினிமாப் பாடல்களை ரசித்த இளைஞன், புகையிரதத்தில் மோதுண்டு பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures