Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

29ஆம் திகதி முல்லைத்தீவில் பாரிய போராட்டம்!

January 25, 2020
in News, Politics, World
0

முல்லைத்தீவு இம்மாதம் 29ஆம் திகதி பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் மருத்துவர்களின்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனை வாயிலை மறித்து இடம்பெறவுள்ளது.

இந்த போராட்டத்துக்கான அறிவிப்பை முல்லைத்தீவு நகர அபிவிருத்தி ஒன்றிய வர்த்தக சங்கத்தினர், பஸ் சங்கத்தினர், பொது அமைப்புக்கள், பொதுசந்தை சங்கத்தினர், கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து விடுத்துள்ளனர்.

Previous Post

சீனப் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Next Post

இலங்கை மாணவர்களை திருப்பியழைக்க நடவடிக்கை

Next Post

இலங்கை மாணவர்களை திருப்பியழைக்க நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures