Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொக்கிளாய் வில்லுக்குளம் பகுதியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

January 24, 2020
in News, Politics, World
0

முல்லைத்தீவின், கொக்கிளாய் வில்லுக்குளம் பகுதியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொக்கிளாய் பகுதியில் தங்கியிருந்து வாடியொன்றில் உதவியாளராகச் செயற்பட்டுவந்த தென்பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக எடுக்கப்பட்டுள்ளார் .

இவர், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று வில்லுக்குளத்தில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யா-எல பகுதியைச் சேர்ந்த 63 வயதான மொகஸ்டீன் கிறிஸ்தோபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சடலத்தைக் கண்ட சக மீனவர் கிராம அலுவலரிடம் முறையிட்ட நிலையில் கொக்கிளாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு விசேட தடயவியல் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ரதிநாதன் முன்னிலையில் சடலம் எடுக்கப்பட்டு தோணி மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டது.

 இந்நிலையில், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
Previous Post

உயர்நீதிமன்ற நீதிபதியை கைது செய்யுமாறு பணிப்புரை!

Next Post

மருத்துவ பீட சிங்கள மாணவி கொலை: கணவனுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

Next Post

மருத்துவ பீட சிங்கள மாணவி கொலை: கணவனுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures