Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சஜித் பிரேமதாச வரப்பிரசாதங்களை பயன்படுத்தாது முன்மாதிரி

January 21, 2020
in News, Politics, World
0

ஜனாதிபதியாக வந்தால், ஜனாதிபதி மாளிகை, வாகன வசதிகள், வாசஸ்தலம் மற்றும் சம்பளம் போன்ற வரப்பிரசாதங்களை எடுப்பதில்லையென ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் கூறிவந்த சஜித் பிரேமதாச, தற்பொழுது அவருக்கு கிடைத்துள்ள எதிர்க் கட்சித் தலைமைப் பதவிக்கான வரப்பிரசாதங்களையும் பயன்படுத்தாது முன்மாதிரியைக் காட்டியிருக்கலாமே என இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

ஐ.தே.க.யின் ஆறு எம்.பி.க்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

Next Post

புதிய அரசாங்கத்தின் கீழ் அரசியலமைப்புச் சபைக் கூட்டம் நாளை மறுதினம்

Next Post

புதிய அரசாங்கத்தின் கீழ் அரசியலமைப்புச் சபைக் கூட்டம் நாளை மறுதினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures