Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிக வட்டிக்கு கடன் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

January 21, 2020
in News, Politics, World
0

யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், அவரது மகள் மற்றும் மகளின் கணவர் ஆகியோர் நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள நிலையில் குறித்த தாயார் உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்மராட்சி, மட்டுவில் சந்திபுரம் வடக்கு செல்லப்பிள்ளையார் கோவிலடியில் வசிப்பவர்களே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

தாயார் உயிரிழந்த நிலையில் அவரது மகளும் மருமகனும் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, நவரத்தினம் விமலேஸ்வரி (வயது-65) என்ற தாயார் உயிரிழந்துள்ளார். அவரது மகள் சிவலக்சன் கீர்த்திகா (வயது-35), மருமகன் சிவபாலன் சிவலக்சன் (வயது-35) ஆகியோர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிக வட்டிக்கு வாங்கிய கடனால் ஏற்பபட்ட நெருக்கடி நிலை காரணமாகவே இந்த உயிர்மாய்ப்பு முயற்சி இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவருகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

இந்தியாவில் ஆங்கில படம்!

Next Post

அர்ஜூன் மஹேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தும் கோரிக்கை

Next Post

அர்ஜூன் மஹேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தும் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures