Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச பாடசாலையில் பயிற்றப்படாத 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி- கல்வி அமைச்சர்

January 19, 2020
in News, Politics, World
0

அரச பாடசாலைகளில் காணப்படும் சுமார் 60 ஆயிரம் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களில் சுமார் 15 ஆயிரம் பேர் பயிற்றப்படாதவர்கள் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

விகிதாசார ரீதியில் இந்த எண்ணிக்கை 25 வீதமாகும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களில் வட மாகாணத்தில் மாத்திரம் விகிதாசார ரீதியில் 55 வீதம் பயிற்றப்படாதவர்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது மிக மோசமான ஒரு நிலைமை எனவும், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு வந்து இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஹம்பாந்தோட்ட மஹிந்தவுக்கு கொழும்பில் போட்டியிட அழைப்பு

Next Post

ரணில் – கரு விசேட சந்திப்பு இன்று

Next Post

ரணில் – கரு விசேட சந்திப்பு இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures