Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சந்தோஷ் சிவன் மகனும் நடிகர் ஆனார்

January 11, 2020
in Cinema
0

இந்தியா முழுமைக்கும் புகழ்பெற்ற குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்களில் சந்தோஷ் சிவனும் ஒருவர். சமீபத்தில் வெளியான தர்பார் படத்திற்கும் இவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இவரது மகன் சர்வஜித் தந்தையின் ரூட்டில் இருந்து விலகி, நடிப்பு பாதையை தேர்ந்தெடுத்துள்ளார்.

இன்னும் டீன் ஏஜ் வயதை தாண்டாத இவர், தற்போது துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘வரனே ஆவஷ்யமுண்டு’ என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவரும் துல்கரும் இணைந்துள்ள புகைப்படம் சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.

Previous Post

ஈரானின் பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள பதிலடி

Next Post

ராச்சியம்மாவாக ஆச்சரியப்படுத்தும் பார்வதி

Next Post

ராச்சியம்மாவாக ஆச்சரியப்படுத்தும் பார்வதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures