Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரஞ்ஜன் ராமநாயக்கவிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இரகசிய குரல் பதிவுகள்

January 11, 2020
in News, Politics, World
0

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவிடமுள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் இரகசிய குரல் பதிவுகள் தொடர்பிலும் அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை கிடைத்தவுடன், 10 பொலிஸ் குழுக்களை நியமித்து அனைத்து குரல் பதிவுகளையும் கேட்கச் செய்து, அதிலுள்ள குற்றச்சாட்டுக்களுடன் சம்பந்தப்பட்ட சகலரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 15 ஆம் திகதியாகும் போது அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திடமிருந்து ரஞ்ஜனின் குரல் தொடர்பான அறிக்கை கிடைக்கவுள்ளதாகவும், அது கிடைத்தவுடன் பொலிஸார் விசாரணை நடவடிக்கைகளை  ஆரம்பிக்கவுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ரஞ்ஜனிடமிருந்து கண்டெடுக்கப்பட்ட குரல் பதிவுகளில் நீதிபதிகள், அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள் உட்பட இன்னும் பலருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கத் தேவையான நவீன உபகரணங்கள் அனைத்தையும் பயன்படுத்தவுள்ளதாகுவும் தலைமையகம் மேலும் கூறியுள்ளது.

Previous Post

இஸ்ரேலையும் சேர்த்தே தாக்குவோம்- ஈரான்

Next Post

பாகிஸ்தான் பள்ளிவாயலில் குண்டுத் தாக்குதல், 15 பேர் பலி

Next Post

பாகிஸ்தான் பள்ளிவாயலில் குண்டுத் தாக்குதல், 15 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures