Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவும் ஈரானும் சமரசப் பேச்சில் ஈடுபட வேண்டும் – பாப்பரசர் பிரன்ஸிஸ்

January 11, 2020
in News, Politics, World
0

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற நிலைமையை சீர்செய்ய அமெரிக்காவும் ஈரானும் அவசரமாக சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என பாப்பரசர் பிரன்ஸிஸ் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

வத்திக்கானில் விசேட உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட முன்வர வேண்டும் எனவும் பாப்பரசர் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கு பகுதியில் நீடித்து வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் சமரசத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் இரு நாடுகளையும் கேட்டுள்ளார்.

Previous Post

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கினால்தான் நன்மை கிடைக்கும்

Next Post

ஈரான் மீதான டிரம்பின் போர் யோசனை – பிரதிநிதிகள் சபையில் எதிர்ப்பு

Next Post

ஈரான் மீதான டிரம்பின் போர் யோசனை - பிரதிநிதிகள் சபையில் எதிர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures