Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தற்காப்புக்கே தாக்குதல் நடக்கும் – ஈரான் அறிவிப்பு

January 9, 2020
in News, Politics, World
0

ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் தற்காப்புக்காக நடத்தப்பட்டவையே என ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜவாத் ஜரீஃப் ஈரான் அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் நியாயமான முறையான தற்காப்புக்காக நடத்தப்பட்டவையாகும் எனவும், அமெரிக்கா இந்த தாக்குதலை வைத்து தப்புக் கணக்குப் போடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

நாங்கள் போரை விரும்பவில்லை ஆனால் அமெரிக்கா பதிலடி கொடுத்தால் நாங்கள் எங்களை தற்காத்துக் கொள்வதற்காக தாக்குவோம் என கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இன்று அதிகாலை ஈரான் நாட்டு படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ படைத்தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்- ஈரான்

Next Post

மேலும் 100 தளங்கள் இலக்கு- ஈரான்

Next Post

மேலும் 100 தளங்கள் இலக்கு- ஈரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures