Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் இராணுவத் தளபதி இப்போது பழிவாங்குகிறார் -சரத் பொன்சேகா

January 6, 2020
in News, Politics, World
0

கடந்த அரசாங்கம் மக்களுக்கு செய்த 99 சதவீத தவறுகளுக்கு .ஐ .தே கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பு கூறவேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

கிரிபத்கொடாவில் நேற்று (05) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார் .

பதவியை பெற்றதோடு கடந்த அரசாங்கம் மக்களை மறந்துவிட்டதாகவும், ரணில் விக்கிரமசிங்க இதற்கு முழு பொறுப்பு கூறவேண்டும் என்றும் பொன்சேகா கூறுகிறார்.

தங்கள் அரசாங்கம் பல தவறுகளைச் செய்ததாகக் கூறி, முன்னாள் இராணுவத் தளபதி இப்போது அவர்களை பழிவாங்குகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இந்த முடிவுகளுக்கு பலியானார் என்று அவர் மேலும் கூறினார்.

Previous Post

தேசத்துரோகம் எப்படி தேர்தலின் பின்னர் தேசப்பற்றாக மாறியது

Next Post

அடுத்த இலக்கு ஹிருணிகாதான் – ரஞ்சன் ராமநாயக்க பரபரப்பு தகவல்

Next Post

அடுத்த இலக்கு ஹிருணிகாதான் - ரஞ்சன் ராமநாயக்க பரபரப்பு தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures