Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்க ஊழியர்கள் தொடர்பாக ஆராய புலனாய்வு பிரிவினர் கடமையில்

January 4, 2020
in News, Politics, World
0

அரசாங்க ஊழியர்கள் தொடர்பாக ஆராய புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு சேவை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்க நிறுவனத்திற்கு வரும் பொது மக்களிடம் இலஞ்சம் பெறும் நபர்களை கண்டுபிடிக்க புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு மேலதிகமாக ஆட்பதிவு திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகங்களிலும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

Previous Post

பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர நினைக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Next Post

விழுந்து நொருங்கிய விமானம் CCTV காணொளி!!

Next Post

விழுந்து நொருங்கிய விமானம் CCTV காணொளி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures