Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொள்கைப் பிரகடன உரை மீது விவாதம்!

January 4, 2020
in News, Politics, World
0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடன உரை மீது விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பாக விவாதம் கோரவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 7ஆம் திகதி மற்றும் 8ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Previous Post

உலகில் உள்ள ‘நம்பர் ஒன் பயங்கரவாதி’ கொல்லப்பட்டான் – டிரம்ப் பெருமிதம்

Next Post

பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர நினைக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Next Post

பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர நினைக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures