Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மே மாதம் திருமணம், நடக்கவிருந்த விமானியும் மரணம்

January 4, 2020
in News, Politics, World
0
ஹபுத்தளை – தம்பபில்லை தோட்டத்திற்கு அருகில் இன்று -03- காலை உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளது.
இலங்கை விமானப்படைக்கு சொந்மான Y12 இலகு ரக விமான விபத்துக்குள்ளானதில், நான்கு விமான படை அதிகாரிகள் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் கட்டளை அதிகாரி, லெப்ட்டினன்ட் மற்றும் விமானப்படை சிப்பாய்கள் ஆகியோர் அடங்கும்.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக இராணுவ பிரிடியர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 31 வயதான விமானியும் உயிரிழந்துள்ளார். இவருக்கு எதிர்வரும் மே மாதம் திருமணம் நடக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post

தாக்குதலையடுத்து இடையில் விஜயத்தை முடித்துக் கொண்ட இஸ்ரேல் பிரதமர்

Next Post

அனைவரும் ஏன் சுவிஸ், தூதுவராலயம் குறித்தே பேசுகிறார்கள்..?

Next Post

அனைவரும் ஏன் சுவிஸ், தூதுவராலயம் குறித்தே பேசுகிறார்கள்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures