Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியின் சிம்மாசன உரையை தோற்கடிக்க எந்த திட்டமும் இல்லை- பாலித

December 31, 2019
in News, Politics, World
0

பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜனாதிபதியின் சிம்மாசன உரை நிகழ்த்தப்பட்டதன் பின்னர் அதனை தோல்வியடையச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியிடம் எந்தவித திட்டமும் கிடையாது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

சிறிக்கொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையை (சிம்மாசன உரை) தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக கூறப்படுகின்றதே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயெ இதனைக் குறிப்பிட்டார்.

ஒவ்வொருவரும் ஊடகங்களில் தொடர்பில்லாமல் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், கட்சிக்குள்ளும், பங்காளிக் கட்சிகளிடத்திலும் இவ்வாறான எந்தவித ஏற்பாடுகளும் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

கட்சியைப் பலப்படுத்திக்கொண்டு பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்கத் தயாரார்

Next Post

அரச சேவையின் வினைத்திறனற்ற தன்மை முடிவுறுத்தப்படும் -ஜனாதிபதி

Next Post

அரச சேவையின் வினைத்திறனற்ற தன்மை முடிவுறுத்தப்படும் -ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures