Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்க தேவாலயத்தில் இருவர் சுட்டு கொலை

December 30, 2019
in News, Politics, World
0

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள தேவாலயமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில், போர்ட் வொர்த் அருகே உள்ள தேவாலயத்தில் நேற்று (29.12.2019) பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, உள்ளே நுழைந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இரண்டு பேரை சுட்ட நபரை, அங்கிருந்த தேவாலய பாதுகாப்பு குழு உடனடியாக சுட்டுக்கொன்றது.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது.

Previous Post

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் திசர பெரேரா இராணுவத்தில் இணைவு

Next Post

மலைப்பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் சிக்கி பலர் பலி

Next Post

மலைப்பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் சிக்கி பலர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures