Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் திசர பெரேரா இராணுவத்தில் இணைவு

December 30, 2019
in News, Politics, World
0

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா, இலங்கை இராணுவத்தின் தன்னார்வ படைப் பிரிவில் இணைந்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்காக திசர பெரேரா இவ்வாறு இராணுவத்தில் இணைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தன்னார்வ படைப் பிரிவில் இணைந்துகொண்டுள்ள இவர் மேஜர் பதவியில் உள்ள ஒருவராக செயற்படவுள்ளார். இவர் கஜபா இராணுவப் படைப் பிரிவில் செயற்படவுள்ளார்.

இதற்கு முன்னர் தினேஸ் சந்திமாலும் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் கிரிக்கெட் பிரிவில் இணைந்துகொண்டு தன்னார்வ படைப் பிரிவு அதிகாரியாக செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மதூசின் இரண்டாவது மனைவி விமான நிலையத்தில் கைது

Next Post

அமெரிக்க தேவாலயத்தில் இருவர் சுட்டு கொலை

Next Post

அமெரிக்க தேவாலயத்தில் இருவர் சுட்டு கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures