Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தாயும், மகளும் விசாரணைக்காக வவுனியா பொலிஸ்நிலையத்திற்கு அழைப்பு

December 27, 2019
in News, Politics, World
0

வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் பயணம் செய்த தாயும், மகளும் விசாரணைக்காக வவுனியா பொலிஸ்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று மதியம் கிடாச்சூரியிலிருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் சென்ற பெண் ஒருவரின் பையிலிருந்த பணம் மற்றும் இலத்திரனியல் அட்டைகள் திருடர்களால் திருடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பேருந்திலிருந்து கீழே இறங்கிய குறித்த பெண் தனது பை திறக்கப்பட்டுள்ளதை அவதானித்த போது அதிலிருந்த பணப்பை திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்குச் பொலிசார் விரைந்துள்ளனர்.

இதன்போது குறித்த பெண்ணிற்கு அருகே பேருந்தில் நின்று வந்த தாய் மற்றும் மகள் இருவரையும் சந்தேகத்தில் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதுடன், பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

கிறிஸ்தவ போதகரை இடை மறித்த தேரரால் குழப்பம்!

Next Post

ரஞ்ஜன் ராமநாயக்கவின் உயர் தரப் பெறுபேறு

Next Post

ரஞ்ஜன் ராமநாயக்கவின் உயர் தரப் பெறுபேறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures