Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயணிகள் பேருந்துகளுக்கு வரும் புதிய சட்டம்

December 25, 2019
in News, Politics, World
0

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய பேருந்துகளில் இயக்கக்கூடிய பாடல்களின் பட்டியலை பேருந்துகளுக்கு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக துறைசார் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பேருந்துகளில் பலத்த சத்தத்துடன் பாடல்கள் இசைக்கப்படுவதை தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அmவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணையம், பொதுமக்களிடமிருந்து சுமார் 15,000 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய விதிமுறையின்படி, தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான பேருந்துகள் இசைத்தட்டுகள் அல்லது வானொலிகளை இயக்க தடை விதிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் பேருந்துகளில் வானொலியின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட இளைஞன் சவுதி பொலிஸாரால் கைது!

Next Post

இலங்கை பெண்களுக்காக 3 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரகம்

Next Post

இலங்கை பெண்களுக்காக 3 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures