Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறைக்குள் பாயில் உறங்கும் சம்பிக்க !

December 22, 2019
in News, Politics, World
0

வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உறங்குவதற்கு மெத்தையோ, தலையணையோ வழங்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறையில் அடைக்கப்படும் கைதி, முள்ளந்தண்டு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கு சிறைச்சாலை அதிகாரிகள் மெத்தை மற்றும் தலையணையை வழங்குவது வழக்கம்.

கடந்த 19 ஆம் திகதி சம்பிக்க ரணவக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு தலையணை மற்றும் மெத்தையை வழங்க முடியுமா என்ற, மருத்துவ அறிக்கை சிறைச்சாலை அதிகாரிகளிடம், சிறைச்சாலை மருத்துவமனையினால் வழங்கப்பட்டது.

எனினும், சம்பிக்க ரணவக்கவுக்கு முள்ளந்தண்டு பிரச்சினைகள் ஏதும் இல்லை என்று சிறைச்சாலை மருத்துவர்கள், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர் வெறும் தரையிலேயே உறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Previous Post

சம்பிக்க முஸ்லிம்களுக்கு எதிராக பேசினார், எழுதினார் என்றுகூறி ஒதுங்கும் நேரம் இதுவல்ல – மனோ

Next Post

பஸ் சாரதிகளின் விடுமுறைகள் ரத்து- போ.மு.அ.

Next Post

பஸ் சாரதிகளின் விடுமுறைகள் ரத்து- போ.மு.அ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures