Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுவரோவியம் வரைந்து, அழகுபடுத்துவோருக்கு அரச விருது – மகிந்த அறிவிப்பு

December 21, 2019
in News, Politics, World
0

இலங்கையை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் தங்கள் நேரத்தை செலவிட்டு தன்னார்வமாக நகரங்களை அலங்கரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களை கௌரவிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய குறித்த இளைஞர், யுவதிகளுக்கு அரசாங்க மட்டத்தில் விருது வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளளார்.

இந்த இளைஞர்கள் தான் விரும்பும் பல்வேறு ஓவியங்கள் வரைந்திருந்ததனை தான் அவதானித்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய அவர்களை கௌரவப்படுத்துவது தனது மாத்திரமின்றி அனைவரதும் பொறுப்பு என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விருதை வழங்குவதற்காக குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாகவும் வெகு விரைவில் அதனை முன்னெடுப்பதற்கு உரிய பிரிவுகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

வங்கித் தலைமை பதவியை நிராகரித்தார் அலி சப்ரி

Next Post

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கீழே தள்ளி விட இடமளிக்க முடியாது – தயாசிறி ஜயசேகர

Next Post

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கீழே தள்ளி விட இடமளிக்க முடியாது - தயாசிறி ஜயசேகர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures