Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச செலவில் அடக்கம் செய்யப்படும் சஹ்ரான் உடல்

December 21, 2019
in News, Politics, World
0

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் மற்றும் முகமது இப்ராஹிம் இல்ஹாம் ஆகியோரின் உடல் பாகங்களை உறவினர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளமையை அடுத்து, அரச செலவில் அடக்கம் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரான், தெமட்டகொடையை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் முகமது இப்ராஹிம் இல்ஹாம் ஆகிய இருவரும் கொழும்பு ஷங்கரில்லா ஹோட்டலில் மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

பயங்கராவதிகளின் உடல் பாகங்களை உறவினர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் உடல் பாகங்களை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எஞ்சியுள்ள உடல் பாகங்களை பொரளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளருக்கு நீதிவான் ரங்க திசானாயக உத்தரவிட்டார்.

Previous Post

ஸ்ரீலங்கன் விமான சேவை, Gulf Air உடன் உடன்படிக்கை

Next Post

சபாநாயகருக்கு அறிவிக்காமல் சம்பிக்கவை, கைது செய்திருந்தால் அது தவறாகும் – வாசுதேவ

Next Post

சபாநாயகருக்கு அறிவிக்காமல் சம்பிக்கவை, கைது செய்திருந்தால் அது தவறாகும் - வாசுதேவ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures