Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரொசான் பெரேராவுக்கு ஏழு வருட சிறைத்தண்டனை

December 19, 2019
in News, Politics, World
0

கைக் குண்டொன்றை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட புலத் சிங்களயே ரொசான் பெரேரா எனும் ஆம் ரொசானுக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்திய பட்டபெதிகே கடுமையான வேலையுடன் கூடிய ஏழு வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன், 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தையும் அவருக்கு விதித்துள்ளார். இதனை செலுத்தாதவிடத்து அவருடைய சிறைத் தண்டனை மேலும் இரண்டு வருடங்களால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இவர் கொஹுவல பொலிஸாரினால் கடந்த 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கைக்குண்டொன்றுடன் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

வலையில் சிக்கிய குருவிகளாக இருக்காதிருப்போம்- ரணில்

Next Post

தனது கட்சி உறுப்புரிமையை நீக்கியது தவறு – பௌசி

Next Post

தனது கட்சி உறுப்புரிமையை நீக்கியது தவறு – பௌசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures