Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் மோதுண்டு முதியவர் ஒருவர் படுகாயம்

December 17, 2019
in News, Politics, World
0

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் மோதுண்டு முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்.மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் இன்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சற்றுநேரம் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தின்போது காயமடைந்த முதியவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய பேருந்தை பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

சாரதி வேகமாக பேருந்தை செலுத்தியமையே இவ்விபத்திற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

விடுதலைப் புலிகள் விவகாரம் – கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

Next Post

மணற்கொள்ளைக்கு பின்னணியில் இராணுவத்தினர் – சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டு

Next Post

மணற்கொள்ளைக்கு பின்னணியில் இராணுவத்தினர் - சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures