Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் – கெஹலிய

December 15, 2019
in News, Politics, World
0

அடிப்படைவாதிகளின் ஆதரவுடன் அரசாங்கத்தினை அமைக்க நேரிட்டால் அரசியல் பயணத்தில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவேன் என்ற விடயத்தில் உறுதியாக உள்ளதாக முதலீட்டு பகுப்பாய்வு இராஜாங்க அமைச்சர கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அஸ்கிரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் அடிப்படைவாதிகளின் ஆதரவு இல்லாமல் பலமான அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலைமையே பாராளுமன்ற தேர்தலில் தொடரும். பெரும்பான்மையான ஆதரவினை பெற்று பலமான அரசாங்கத்தினை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியும்.

பொதுத்தேர்தலிலும் நாட்டு மக்கள் சரியான தீர்மானத்தை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

Previous Post

கஞ்சா கொண்டு சென்ற இருவர் கைது

Next Post

டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா

Next Post

டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures