Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியாவில் ஆர்ப்பாட்டம் அதிகரிப்பு, ஜப்பான் பிரதமரின் விஜயம் ரத்து

December 15, 2019
in News, Politics, World
0

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியாவுக்கு மேற்கொள்ள இருந்த 3 நாள் பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சூழ்நிலைமையைக் கருத்தில் கொண்டே ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியாவுக்கு  இன்று  மேற்கொள்ளவிருந்த மூன்று நாள் விஜயத்தை ரத்து செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அசாம் போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமை கருதியே அவருடைய இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

டொனால்ட் டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம்

Next Post

சூடான் முன்னாள் ஜனாதிபதி உமர் அல் பஷீருக்கு 2 வருட சிறை

Next Post

சூடான் முன்னாள் ஜனாதிபதி உமர் அல் பஷீருக்கு 2 வருட சிறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures