Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடந்த அரசாங்கத்தின் பழிவாங்கல் குறித்து கண்டறிய விசேட குழு

December 14, 2019
in News, Politics, World
0

கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் தொடர்பில் கண்டறிய விசேட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் அரசாங்கத்துடன் உள்ள கட்சித் தலைவர்கள் முன்னெடுத்த கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது அரசாங்கத்தின் முன்னாள் உள்ள சவால்கள் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும், அவற்றை வெற்றிகொள்வதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

ஐ.தே.க.யின் தீர்மானம் எடுக்க நியமிக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவில் 2 பேர் இராஜினாமா?

Next Post

முன்னாள் அமைச்சர் சம்பிக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை

Next Post

முன்னாள் அமைச்சர் சம்பிக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures