Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தவறான மருந்தேற்றலினால் பலியான மட்டக்களப்பு மாணவி

December 13, 2019
in News, Politics, World
0

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தவறான மருந்தேற்றலினால் உயிரிழந்த காத்தான்குடி காங்கேயனோடையைச் சேர்ந்த 9ம் ஆண்டு மாணவி ஜப்றாவின் சடலம் நேற்று மாலை காங்கேயனோடை பத்ர் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காங்கேயனோடை அல் அக்சா கல்லூரியில் 9ம் ஆண்டில் கல்வி பயிலும் பாத்திமா ஜப்றா என்ற மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த மாணவிக்கு 2 மில்லி மருந்தை ஏற்றுவதற்கு பதிவாக 20 மில்லி மருந்தை ஏற்றியதால் மாணவி உயிரிழந்திருந்தார்.

இதேவேளை மாணவியின் மரணம் வைத்தியசர்களின் தவறினால் ஏற்பட்டது என்பதை வைத்தியசாலை பணிப்பாளர் கலாரசஞ்சனி ஏற்றுக்கொண்டதுடன் சுகாதார அமைச்சசு இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நான்காவது தடவையாக சிஐடியில் சுவிஸ் தூதரக பணியாளர்!

Next Post

பிரிட்டனில் தனித்து ஆட்சி அமைக்கும் கன்சர்வேடிவ் கட்சி

Next Post

பிரிட்டனில் தனித்து ஆட்சி அமைக்கும் கன்சர்வேடிவ் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures