Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனடாவில் நடைபெறும் உலக மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டி

December 13, 2019
in News, Politics, World
0

மலேசியாவில் நடைபெற்ற 21ஆவது ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டிகளில் பூண்டுலோயாவை சேர்ந்த துரைசாமி விஜிந்த் என்பவர் தேர்வாகியுள்ளார்.

நீளம் பாய்தல், உயரம் பாய்தல் ஆகிய போட்டிகளில் தேர்வுசெய்யப்பட்டு அடுத்த ஆண்டு கனடா டொரொண்டோ நகரில் நடைபெற இருக்கும் உலக மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியை பெற்று மலையகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இ.தொ.கா இளைஞர் அணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமானின் பரிந்துரையின் பெயரில் “மலையக சிறகுகள் ” அமைப்பு, துரைசாமி விஜிந்துக்குக்கு அவரின் மலேசியா பயணத்துக்கு தேவையான நிதி உதவிகளை செய்து பக்கபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சாவகச்சேரி நகரசபை வரவு செலவு திட்டமும் தோற்கடிக்கப்பட்டது

Next Post

பல ஏக்கர் நிலத்தை சிங்கள மக்களிற்கு பகிர்ந்தளிக்கும் தமிழன்!

Next Post

பல ஏக்கர் நிலத்தை சிங்கள மக்களிற்கு பகிர்ந்தளிக்கும் தமிழன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures