Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

M.C.C. உடன்படிக்கைக்கு அவசரப்பட மாட்டோம் – அமைச்சர் டளஸ்

December 13, 2019
in News, Politics, World
0

ஒவ்வொரு தரப்பிலும் வெவ்வேறு கருத்துக்கள் கூறப்பட்டாலும் அமெரிக்காவுடனான எம்.சீ.சீ. உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்தவிதமான தீர்மானத்தையும் எடுக்கவில்லையென அமைச்சர் டளஸ் அழகப்பெருமன தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் இந்த உடன்படிக்கையை எந்தவிதமான கலந்துரையாடல்களும் இன்றி கொண்டு வர முயற்சித்ததனால்தான் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோன்ற உடன்படிக்கைகள் மேற்கொள்ளும் போது பொது மக்களின் கைகளுக்கு உடன்படிக்கையின் சகல உள்ளடக்கமும் செல்ல வேண்டும். எந்தவொன்றையும் மறைத்து செய்வதற்கு முயற்சிக்க கூடாது எனவும் அமைச்சர் நேற்று அமைச்சரவைத் தீர்மானம் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

Previous Post

சஜித் மீண்டும் களத்தில்: கொலன்னாவையில் முதலாவது நிகழ்வு

Next Post

ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

Next Post

ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures