Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியவின் செயற்கைக் கோள் இன்று மாலை விண்ணுக்கு

December 11, 2019
in News, Politics, Sports
0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 ரொக்கெட் ஒன்றை இன்று (11) மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூமியை கண்காணிக்கும் இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.

இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த  மூன்று செயற்கைகோள்களும், அமெரிக்காவின் 6 செயற்கைகோள்களும் வணிக ரீதியில் இந்த ரொக்கெட்டில் வைத்து விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன.

பி.எஸ்.எல்.வி. சி-48 ரொக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

Previous Post

முஸ்லிம்கள் தனித்து அரசியல் செய்வது பாதிப்பு

Next Post

பிரிகேடியர் பிரியங்கவுக்கு புதிய உயர் பதவி

Next Post

பிரிகேடியர் பிரியங்கவுக்கு புதிய உயர் பதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures