Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுவிஸ் தூதரக கடத்தலுக்கும் ஐ.தே.கட்சிக்கும் தொடர்பு

December 10, 2019
in News, Politics, World
0

சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் கடத்தல் சம்பவம் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு கற்பனை நாடகமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குற்றம்சாட்டியுள்ளார்.

வேறு நாடுகளுடன் குறிப்பாக மேற்குலக நாடுகளுடன் புதிய ஜனாதிபதி ராஜதந்திர உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்கும் நோக்கத்திலேயே இந்த முயற்சி ஐ.தே.கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சுவிஸ் தூதரகத்தின் கடத்தல் விவகாரம் நன்மை தரும் வகையில் உருவாகிவரும் ராஜதந்திர உறவுகளை சீரழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கற்பனை நாடகம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

அபேக்ஷா வைத்தியசாலையின் மருந்துப் பிரச்சினை கடந்த அரசாங்கத்தின் பலவீனம்

Next Post

இராஜாங்க அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் 32 பேர் நியமனம்

Next Post

இராஜாங்க அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் 32 பேர் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures