Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடிய தலைவர் – கோட்டா

December 8, 2019
in News, Politics, World
0

நாட்டுக்கு எதிரான அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு தாய் நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடிய தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் ஆதரவை பெற்றுள்ளதாக வித்தியாலங்கார பிரிவெனாதிபதி கலாநிதி வெலமிட்டியாவே குசலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

களனி வித்தியாலங்கார விகாரைக்கு நேற்று (சனிக்கிழமை) சென்ற ஜனாதிபதி அங்கு சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் தேரரை சந்தித்து ஆசிப்பெற்றபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்பின்னர் களனி ரஜமகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

விகாராதிபதி கொள்ளுபிட்டிய மஹிந்த சங்கரக்கித தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் இதன்போது ஜனாதிபதிக்கு ஆசி வழங்கியிருந்தனர்.

Previous Post

எரிபொருள் விலை சூத்திரம் குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை

Next Post

விஜய் உடன் இணையும் நாகேந்திர பிரசாத்

Next Post

விஜய் உடன் இணையும் நாகேந்திர பிரசாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures