Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதுத் தேர்தல் சின்னம் குறித்து இருவேறு கருத்துக்கள்

December 8, 2019
in News, Politics, World
0

பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்குடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து ஒரு பொது இலக்கினை நோக்கி செயற்பட வேண்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு எதிரணியுடன் உள்ள கட்சிகளை இணைத்துக் கொண்டு தாமரை மொட்டுச் சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பிரதிநிதிகள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இரு கட்சிகளினதும் தலைவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். இரு தலைவர்களும் கூடி எடுக்கும் தீர்மானமே முடிவாக இருக்கும். கட்சியிலுள்ள பிரதிநிதிகளாகிய நாம் கட்சித் தலைவர் மீது பொறுப்பை ஒப்படைத்துள்ளோம். ஏனையவர்களும் அவ்வாறு செயற்படுவதுதான் பொருத்தமானது. இடையில் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதில் பயனில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சீரற்ற காலநிலை: 4 மரணம், 6 பேர் காயம்

Next Post

மைத்திரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதி

Next Post

மைத்திரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures