Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திங்கள் ஐதேக சிரேஷ்ட உறுப்பினர்கள் சந்திப்பு

December 7, 2019
in News, Politics, World
0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பதற்காக விசேட குழு நியமிக்கப்பட உள்ளதாகவும் அந்த குழுவின் ஊடாக ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து ஆராயவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 9 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மீண்டும் சந்திக்க உள்ளனர். அப்போது இந்த குழு உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படும். இந்த குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், கபீர் ஹாசிம், மலிக் சமரவிக்ரம உள்ளிட்டோர் நியமிக்கப்பட வேண்டும் என ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர். எனினும் சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியதால் மட்டும் திருப்தியடைய முடியாது என சஜித் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு முழுமையான அதிகாரங்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியையும் வழங்க வேண்டும் எனவும் எதிர்வரும் பொதுத் தேர்தலை வழிநடத்த அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Previous Post

வஞ்சக எண்ணத்தில் நாம் பிரார்த்தனை செய்யவில்லை – உதய கம்மன்பில

Next Post

கோத்தாபயவின் கீழ் நல்ல தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது

Next Post

கோத்தாபயவின் கீழ் நல்ல தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures