Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் அதிகரிப்புக்கு தீர்மானம்

December 7, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் கட்டுப்பணத்தை அதிகரிக்கும் சட்ட மூலம் ஒன்றைத் தயாரிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, அரசியல் கட்சியொன்றிடமிருந்து அறவிடப்பட்ட 50 ஆயிரம் ரூபாவை, 26 லட்சம் ரூபாவாகவும், சுயாதீன வேட்பாளர் ஒருவரிடமிருந்து அறவிடப்பட்ட 75 ஆயிரம் ரூபாவை, 31 லட்சம் ரூபாவாகவும் அதிகரிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

உத்தேச கட்டுப்பணத்தில் ஒரு லட்சம் ரூபாவை மாத்திரம் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு மீளவும் திருப்பிச் செலுத்தும் நிபந்தனையின் கீழ் அறவிடப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Previous Post

காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை 4 மணி நேரம் வாக்குமூலம்

Next Post

ஐ.தே.கட்சி குறித்து பிரதமர் மஹிந்த விசனம்

Next Post

ஐ.தே.கட்சி குறித்து பிரதமர் மஹிந்த விசனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures