Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தலில் போட்டியிடுவதில்லையென முதியவர்கள் அறிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது- நவீன்

December 5, 2019
in News, Politics, World
0

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ரஞ்ஜன் ராமநாயக்க எம்.பி. ஆகியோர் தேர்தலில் போட்டியிட முன்வருவார்களாக இருந்தால், அவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்கான அவகாசம் வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க எம்.பி. கூறியுள்ளார்.

அவர்கள் இருவரும் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லையென்றோ, அவர்களுக்கு வேட்பாளர் அனுமதி வழங்கப்படுவதில்லையென்றோ எங்கும் தெரிவிக்கப்படவில்லையெனவும் நேற்று சிறிக்கொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற முடியுமான வேட்பாளர்களையே எதிர்வரும் தேர்தலில் களமிறக்கவுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சியிலுள்ள முதுமையடைந்துள்ள பலர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒன்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

எதிர்க் கட்சித் தலைவர் தீர்மானம் இன்று

Next Post

வீசா வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியது சுவிஸ்

Next Post

வீசா வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியது சுவிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures