Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டெங்கு நோயால் 92 பேர் உயிரிழப்பு!

November 24, 2019
in News, Politics, World
0

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனால் நவம்பர் 27 முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை ஆறு மாவட்டங்களில் சிறப்பு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அந்த பிரிவின் இயக்குநர் டாக்டர் அருணா ஜெயசேகர தெரிவித்தார்.

இந்த திட்டம் கொழும்பு, கம்பாஹா, மாத்தளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தொடங்கப்படும்.

அத்துடன் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருப்பதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆண்டு இதுவரை 73,601 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் 92 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தேரர் ஒருவர் சடலமாக மீட்பு

Next Post

வட மாகாண ஆளுனரை நியமிக்க பரிந்துரை

Next Post

வட மாகாண ஆளுனரை நியமிக்க பரிந்துரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures