Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்க் கட்சித் தலைமை ரணிலுக்கு?

November 24, 2019
in News, Politics, World
0

பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைமைப் பதவி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கப் பெறலாம் என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்க் கட்சியில் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுகின்றது. இந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ்காரியவசத்தினால் சபாநாயகருக்கு வழங்கப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் முன்மொழிவுக் கடிதம் குறித்து சபாநாயகர் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை, கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் எடுத்த தீர்மானத்தின் படியோ அல்லது பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையிலேயோ அனுப்பவில்லையென அக்கட்சியின் சஜித் பிரேமதாச சார்பு மாற்றுக் குழு சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்த கடிதத்தின் சட்ட ரீதியான ஏற்புடைமை குறித்தும் அக்குழு ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

பௌத்தவாதத்துடன் ஐ.தே.கட்சியை மீள்கட்டியெழுப்ப வேண்டும்- ரணில்

Next Post

பொதுத் தேர்தல் குறித்து மைத்திரி- மஹிந்த

Next Post

பொதுத் தேர்தல் குறித்து மைத்திரி- மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures